உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூறி தேவாலய ஆராதனையும் அமைதி வழி போராட்டமும்….!

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நாளைய தினத்தோடு (21.04.2023) 4 வருடம் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு நாளைய தினம் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் சிறப்பு ஆராதனையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அமைதி போராட்டம் ஒன்றும் நடைபெறவிருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *