மறைமுகமாக பெண்களை புகைப்படம் எடுக்கும் இனம்தெரியாத நபர்….!

இன்றைய காலக்கட்டத்தில் அதிக பிரச்சினை மற்றும் அதிக மின் கட்டணம் காரணமாக மின் விசிறிகளை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்து வைத்துள்ள அறைகளில்…

யாழில் போலி வைத்தியர் பொதுமக்களை பலர் ஏமாற்றம்….!

கடந்த சில காலமாக போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக பலராலும் எச்சரிக்கப்பட்ட ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம்…

வருமான வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…..

வருமான வரி அறவீடு தொடர்பாக தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஓர் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதாவது 12 லட்சம் ரூபாவிற்கு மேல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூறி தேவாலய ஆராதனையும் அமைதி வழி போராட்டமும்….!

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற…

சிங்கப்பூர் விமானத்தில் தமிழுக்கு முன்னுரிமை…

சிங்கப்பூருக்கு சொந்தமான ஓர் விமான நிறுவனமானது விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனை இந்தியா தமிழகத்தை சேர்ந்த கார்த்திக் ராமசாமி என்பவர்…

கண் சொட்டு மருந்து பாவனையால் நோயாளிக்கு ஆபத்து..!

அண்மையில் இலங்கையில் நிலவும் சொட்டு மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிலிருந்து கண் சொட்டு மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட…

சீரியலிருந்து விலகுகிறாரா ஐஸ்வர்யா ?

அனைவராலும் பார்க்கப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து கண்ணன் தற்போது விலகபோவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இதனை உறுதி…

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து….

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சில காலமாக போதைப்பொருள் பாவனை, புகையிலை பொருட்கள் மற்றும் போதையூட்டும் டொபி பாவனைகள் என்பன அதிகரித்து…

அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் பலமடங்கு பெருகும் ?

இந்து மதத்தவர்களால் மிகவும் முக்கியமாக நம்பப்படுவது தான் அட்சய திருதியை.இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பலமடங்கு பெருகும் என்பது ஓர்…

முட்டைகளின் விலை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு…..

முட்டைகளுக்கான ஒரு கிலோகிராம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை நிர்ணயித்து அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்றில் இருந்து நடைமுறைக்கு…