மறைமுகமாக பெண்களை புகைப்படம் எடுக்கும் இனம்தெரியாத நபர்….!

இன்றைய காலக்கட்டத்தில் அதிக பிரச்சினை மற்றும் அதிக மின் கட்டணம் காரணமாக மின் விசிறிகளை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்து வைத்துள்ள அறைகளில்…

யாழில் போலி வைத்தியர் பொதுமக்களை பலர் ஏமாற்றம்….!

கடந்த சில காலமாக போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக பலராலும் எச்சரிக்கப்பட்ட ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம்…

வருமான வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…..

வருமான வரி அறவீடு தொடர்பாக தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஓர் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதாவது 12 லட்சம் ரூபாவிற்கு மேல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூறி தேவாலய ஆராதனையும் அமைதி வழி போராட்டமும்….!

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற…

கண் சொட்டு மருந்து பாவனையால் நோயாளிக்கு ஆபத்து..!

அண்மையில் இலங்கையில் நிலவும் சொட்டு மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிலிருந்து கண் சொட்டு மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட…

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து….

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சில காலமாக போதைப்பொருள் பாவனை, புகையிலை பொருட்கள் மற்றும் போதையூட்டும் டொபி பாவனைகள் என்பன அதிகரித்து…

முட்டைகளின் விலை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு…..

முட்டைகளுக்கான ஒரு கிலோகிராம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை நிர்ணயித்து அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்றில் இருந்து நடைமுறைக்கு…

சமுர்த்தி ஊழியர்களின் புறக்கணிப்பு

ஜனாதிபதி செயலகத்தினால் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விழாவில் சமுர்த்தி ஊழியர்கள் பங்கு பெறுதலை புறக்கணிக்க…

பால்மா விலையில் ஏற்படும் மாற்றம்!

இலங்கையில் எதிர்வருகின்ற மாதங்களில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டில் உள்ள முக்கிய பால் மா இறக்குமதி நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக…

யாழில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது .…