கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிளினிக்கு சென்ற வயோதிப மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களது பணம் மற்றும் தங்க…
Category: இலங்கை
இன்றைய காலநிலை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணமானது சூரியனில் இருந்து வெளிவருகின்ற கதிர்வீச்சின் அதிக தாக்கமே என வானிலை ஆய்வு மையம்…
இலங்கை- இந்தியவுக்கான கப்பல் போக்குவரத்து சேவை குறித்து தகவல்!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது . ஆயினும்…
மீசாலை பகுதியில் அலவாங்கால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்த சம்பவம் !
யாழ்ப்பாணம் மீசாலை எனும் பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது . குறித்த சம்பவம் ஆனது ஆனைக்கோட்டை பகுதியை…
இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்ட டெங் போகிங்
சீனாவின் வெளிநாட்டு உதவி நிறுவனமான, சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் தூதுவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கான…
அம்பாறையில் ஹோட்டல் ஒன்றின் மீது குழு தாக்குல்
அம்பாறை வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டல் மீது நேற்று (03.04.2023) குழுவினரனால் தாக்குதல் மேற்கொள்ளப்படுள்ளது . நேற்றிரவு ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த…
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன் கடற்றொழிலாளர்களால் போராட்டம்!
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன் இன்று (03.04.2023) வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டமானது சுருக்கு வலை…
அறநெறி பாடசாலைக்குள் நுழைந்து மாணவி மீது தாக்குதல் நடத்திய நபர்!
கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் நடத்தப்படும் பௌத்த மத அறநெறியில் குறித்த வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது . இன்று…
யாழில் தவறான முடிவின் காரணமாக இளைஞன் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துள்ளார் என ஊடக துறைக்கு வட்டுக்கோட்டை பொலிஸார் தகவல்…
கடவுச்சீட்டு தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இந்த வருட ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாத காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்துள்ளதாக குடிவரவு…