சமுர்த்தி ஊழியர்களின் புறக்கணிப்பு

ஜனாதிபதி செயலகத்தினால் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விழாவில் சமுர்த்தி ஊழியர்கள் பங்கு பெறுதலை புறக்கணிக்க…

பால்மா விலையில் ஏற்படும் மாற்றம்!

இலங்கையில் எதிர்வருகின்ற மாதங்களில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டில் உள்ள முக்கிய பால் மா இறக்குமதி நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக…

யாழில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது .…

கொழும்பில் பெண்கள் மீது இலக்கு நடக்கும் பல மோசடிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிளினிக்கு சென்ற வயோதிப மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களது பணம் மற்றும் தங்க…

இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்க ?

இந்தியாவில் வாழும் மக்கள் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர். காலை மற்றும் இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருளாக இட்லி மாறி உள்ளது.…

இன்றைய காலநிலை குறித்து வெளியான தகவல்

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணமானது சூரியனில் இருந்து வெளிவருகின்ற கதிர்வீச்சின் அதிக தாக்கமே என வானிலை ஆய்வு மையம்…

இலங்கை- இந்தியவுக்கான கப்பல் போக்குவரத்து சேவை குறித்து தகவல்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது . ஆயினும்…

விவசாயிகள் அடிமைகளாக மாற்ற முடிவு! அனைவர்க்கும் ஆபத்து …..

இலங்கையில் தற்போது பசளைகளை விநியோகிக்கும் பணியில் இருந்து அரசாங்கமானது விலகி தனியாரிடம் அப் பணியை ஒப்படைப்பது தொடர்பில் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

மீசாலை பகுதியில் அலவாங்கால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்த சம்பவம் !

யாழ்ப்பாணம் மீசாலை எனும் பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது . குறித்த சம்பவம் ஆனது ஆனைக்கோட்டை பகுதியை…

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்ட டெங் போகிங்

சீனாவின் வெளிநாட்டு உதவி நிறுவனமான, சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் தூதுவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கான…