உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூறி தேவாலய ஆராதனையும் அமைதி வழி போராட்டமும்….!

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற…

கொழும்பில் பெண்கள் மீது இலக்கு நடக்கும் பல மோசடிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிளினிக்கு சென்ற வயோதிப மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களது பணம் மற்றும் தங்க…

அம்பாறையில் ஹோட்டல் ஒன்றின் மீது குழு தாக்குல்

அம்பாறை வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டல் மீது நேற்று (03.04.2023) குழுவினரனால் தாக்குதல் மேற்கொள்ளப்படுள்ளது . நேற்றிரவு ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த…

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன் கடற்றொழிலாளர்களால் போராட்டம்!

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன் இன்று (03.04.2023) வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டமானது சுருக்கு வலை…

அறநெறி பாடசாலைக்குள் நுழைந்து மாணவி மீது தாக்குதல் நடத்திய நபர்!

கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் நடத்தப்படும் பௌத்த மத அறநெறியில் குறித்த வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது . இன்று…

தமிழர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் நேற்றைய தினம் (31.03.2023) நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சி செய்த இராணுவ லெப்ரினன் கேணல்…